"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Monday, July 28, 2014

யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை தஞ்சாவூர் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா

யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை சார்பில் 2013-2014 கல்வி ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதக மதிப்பேண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாரட்டி தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் மனித நேயர் டாக்டர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்கள் அனைவரும் குடும்பத்துடம் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

இடம்: பங்காருகாமாட்சி அம்மன் திருமண மண்டபம், மேலவீதி,தஞ்சாவூர்
நாள்: 16-08-2014 சனிக்கிழமை, மாலை 4:00 மணி
                  
 குறிப்பு:
    பத்தாம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேலும், பன்னிரெண்டாம் வகுப்பில் 1000 மதிப்பெண்களுக்கு மேலும் 2013-14 ம் கல்வி ஆண்டில் பெற்ற மாணாக்கர்களின் மதிப்பெண் பட்டியலின் நகல் 10.08.2014 க்குள் எங்களுக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.உரிய மாணவர்களிடம் தான் பரிசு வழங்கப்படும்



நன்றி
    யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை,தஞ்சாவூர்

தட்டச்சு வேலை

தாமோதரன் கோனார்
மணி கோனார்
தமிழ்நாடு கோனார் பேரியக்கம்

Friday, July 25, 2014

யாதவர் பெருமை சொற்பொழிவு

மதுரை வடக்குமாசிவீதி ஆதினம் மடத்தில் 25.7.2014 சனிகிழமை மாலை :யாதவர் பெருமை என்ற தலைப்பில் ஸீ மதனகோபால சுவாமிகள் சொற்பொழிவு ஆற்றுகிறார் மதுரை மாவட்ட யாதவ சொந்தங்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம் 

இவண் 
மதுரை மாவட்ட யாதவ மகாசபை

Thursday, July 24, 2014

கரந்தைக் கவி வேங்கடாசலம் பிள்ளை

கி.பி.1886ஆம் ஆண்டு மார்கழித்திங்கள் ஐந்தாம் நாள் அரங்க வேங்கடாசல பிள்ளை பிறந்தார். அவர் பிறந்த இடம் தஞ்சைக் கந்தருவக் கோட்டை மோகனூர் ஆகும். அங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் கல்வியும், தமிழாசிரியர் குயிலையா சுப்பிரமணிய அய்யரிடம் தமிழ் இலக்கியங்களையும் பயின்ற பின்னர்க் காவல்துறை கண்காணிப்பாளராயிருந்த இலக்கணம் மா.நா.சோமசுந்தரம் பிள்ளை அவர்களிடம்தொல்காப்பியம் பயின்றார். செட்டிநாடு, தஞ்சை ஆகிய இடங்களில் பத்தாண்டுகட்கு மேல் தமிழாசிரியராயிருந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட தமிழ்ப்போழில் இதழாசிரியராயிருந்து சீரிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவந்தார். 1932ல் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் ஆனார். 1938ல் கரந்தை தமிழ்ச்சங்க வெள்ளி விழாவில் அவருக்குக் கரந்தைக் கவிராயன் என்ற பட்டத்துடன் தங்கப்பதக்கமும் வழக்கப் பெற்றது. 1946ல் அவரது அறுபது ஆண்டு நிறைவு விழாவின்போது இவருக்கு ஓராயிரம் வெண்பொற்காசுகள் அளிக்கப் பெற்றன. கரந்தைத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சி அனைத்திற்கும் அவரே வரவேற்புரைகளும், வாழ்த்துப் பாக்களும் எழுதிக் கொடுத்தார். நகைச்சுவையும், சிலைடை நயமும் கலந்த நடையில் மாணாக்கர்கட்குக் கல்வி புகட்டியும் அறிஞர்களுடன் உரையாடியும் வந்தார். அவர் நினைத்த அளவில் பாடலியற்றும் ஆசுகவியாவார். தன் ஆசான் குயிலையா மீது ஆசான் ஆற்றுப்படை பாடினார். இவர் தெய்வச் சிலையார், தொல்காப்பிய உரைக்குறிப்பு, சிலப்பதிகாரம், மணிமேகலை நாடகங்கள், செந்தமிழ்க் கட்டுரைகள், உரைநடைக் கோவை ஆகியவற்றின் ஆசிரியர். நாவலர் ந.மு.வேங்கடாசாமி நாட்டாருடன் அகநானூற்றுக்கு அரிய உரை எழுதியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் நடத்தப்பெற்ற அகநானூற்றுக்கு அரிய உரை எழுதியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் நடத்தப் பெற்ற அகநானூற்று மாநாட்டில் தலைமையுரை ஆற்றியுள்ளார்.
நன்றி
     யாதவர் களஞ்சியம் ச.சி.செல்லம்
     யாதவர் தன்னுரிமைக் பணியகம்
தட்டச்சு வேலை
      மணி கோனார்

அனுப்பியவர்
மணி கோனார்,சென்னை

Wednesday, July 23, 2014

மீண்டும் வெளிவருகிறது “யாதவ மித்திரன்”!

“யாதவ மித்திரன்” என்கிற திங்கள் இதழ்(மாத) 1970 ஆண்டு முதல் மதுரையில் இருந்து வெளிவந்திருக்கிறது. "யாதவர் கல்லூரி" வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்த மாத இதழ், ஆசிரியர் அய்யா ரெங்கசாமி அவர்களின் மறைவிற்கு பிறகு வெளிவரவில்லை.“யாதவ மித்திரன்” ஆசிரியர் மற்றும் உரிமையாளர் குடும்பத்தினருடன் கலந்து பேசினோம், அவர்கள் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" நடவடிக்கைகளை பார்த்து "யாதவ மித்திரன்" இதழை பயன்படுத்தி கொள்ள அனுமதி அளித்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
44 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" போர்வாளாக வரும் காலங்களில் "யாதவ மித்திரன்" இருக்கும் என்ற நம்பிக்கையோடு உங்கள் பார்வைக்கு !!! 
உங்களுடைய கருத்துகளை பதிவு செய்யவும் !!!

நன்றி !!! Athiban Yadav 

Join With Us!


கீழ்கண்ட நபர்களிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டு இந்த இணையதளத்தில் பதிவு செய்யபடுகிறது என்பதை தெரிவித்துகொள்கிறோம்.
தங்களிடம் இருக்கும் நம் சமுகம் தொடர்பான தகவல்களை எங்களுக்கு அனுப்ப tamilyadavs@gmail.com மேலும் இந்த இணையதளத்தில் இணைய தங்களின் பெயர், மாவட்டம்,கிராமம், தொலைபேசி எண்களை  tamilyadavs@gmail.com அனுப்பு வைக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

(குறிப்பு:இந்த  இணையதளம் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கோ/அமைப்புக்கோ சம்பந்தம் இல்லை. நம் சமுகத்தின் சார்பாக இயங்கும் அனைத்து அரசியல் கட்சி/அமைப்புகளின் தகவல்களும் பதிவு செய்யபடும்)

இந்த இணையதளத்தில் நம் சமுகம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம் அதனால் அனைத்து பகுதிகளிலும் ஒரு தொடர்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் அதனால் விருப்பம் உள்ளவர்கள்
தங்களின் பெயர், மாவட்டம்,கிராமம், தொலைபேசி எண்களை  tamilyadavs@gmail.com அனுப்பு வைக்குமாறு கேட்டுகொள்கிறோம். நீங்கள் அனுப்பும் தகவல் தங்களின் பெயரிலே பதிவு செய்யப்படும்.

பெயர்அமைப்புகள்
திரு.பாரதிராஜா யாதவ்பாரத முன்னேற்ற கழகம்(BMK)
திரு.அதிபன் யாதவ்யாதவர் தன்னுரிமைப் பணியகம்(YES)
திரு.செந்தில் குமார் யாதவ்தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பு(TCA)
திரு.ஜெ மூர்த்திகோகுலம் அறக்கட்டளை(GA)
திரு.சண்டியர் பாலா யாதவ்தமிழ்நாடு வீரயாதவர் இளைஞர் கூட்டமைப்பு


பெயர்மாவட்டம்தொலைபேசி எண்
திரு.ராமமூர்த்தி யாதவ்திருவண்ணாமலை8681962857
திரு.செந்தில் குமார் யாதவ்திருவண்ணாமலை9042999966
திரு.தாமோதரன் யாதவ்திருவண்ணாமலை7200671482
திரு.மணி கோனார்சென்னை98884774983
திரு.சத்யராஜ்ராமநாதபுரம்9047808608
திரு.காலேஷ்வரன்ராமநாதபுரம்7867065990
திரு.காஞ்சி பாலா கோன்சிவகங்கை9943813544
திரு.சண்டியர் பாலா யாதவ்புதுக்கோட்டை7373908488
திரு.நவநீதகிருஷ்ணன்விழுப்புரம்
திரு. க.குணசேகர்விழுப்புரம்9597275229 & 8675556824
திரு.ராஜேஷ் குமார்திண்டுக்கல்9626104115
திரு.பாஸ்கர்திருநெல்வேலி9500001016
திரு.பவுல்துரை யாதவ்திருநெல்வேலி9994737559 & 9842420559
திரு.ஏஆர் .கண்ணன் யாதவ்புதுக்கோட்டை9943055190
திரு.மோகன்ராஜ்புதுக்கோட்டை9047744722
திரு.எஸ். யாதவன்வேலூர்9500001016
திரு.சந்தோஷ் குமார்.Vநாகப்பட்டினம்9488730800
திரு.துளசி யாதவ்கன்னியாகுமரி8489133681
திரு.கார்த்திக் யாதவ்திருவள்ளுர்
திரு.தினேஷ் குமார்கடலூர்9791440025
திரு.ராஜதுரைகடலூர்9751605414
திரு.செல்வமணி யாதவ்மதுரை9787265923
திரு.தமிழ்வேந்தன் யாதவ்அரியலூர்9786781616
திரு.சங்கர்தூத்துக்குடி
திரு.ரமேஷ்பெரம்பலூர்9543980767
திரு.கலைவாணன்கோயம்புத்தூர்7418231375
திரு.ராம் சந்தரன் யாதவ்விருதுநகர்9894326989
திரு.திராவிடமணி யாதவ்திருவாரூர்8012223364

பெயர்ஊர்தொலைபேசி எண்
திரு.செந்தில்துபாய்

அனைவரும் வருக

இந்த இணையத்தளத்திக்கு மாவட்டம் வாரியாக உறுப்பினர்கள் சேர்க்கபடுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர்,மாவட்டம்,கிராமம்,தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை tamilyadavs@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவம்

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar