‘தமிழர் வீரம்’’தமிழ் வளர்த்த கோயில்கள்’, ‘போர்க்காவியம்’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழ் இலக்கிய உலகுக்கு அணி சேர்த்தவர் மேயர் ராதாகிருஷ்ணப்பிள்ளை.
Thursday, August 29, 2013
Home »
» சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் பிள்ளை
சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் பிள்ளை
மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் பிள்ளை. 33 வயதில் சென்னை மக்களுக்கு பல வழிகளில் உயர்வு கொடுத்தவர் இவரே. இவர் மேயராக இருந்த காலத்தில்தான் சென்னை தமிழ் நாட்டுக்கே சொந்தம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை சென்னை மாநகராட்சி நிறைவேற்றி அதில் வெற்றியும் கண்டது. இவரது காலத்தைத்தான் ‘மாநகராட்சியின் பொற்காலம்’ என போற்றுகிறார்கள்.
‘தமிழர் வீரம்’’தமிழ் வளர்த்த கோயில்கள்’, ‘போர்க்காவியம்’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழ் இலக்கிய உலகுக்கு அணி சேர்த்தவர் மேயர் ராதாகிருஷ்ணப்பிள்ளை.
சென்னைக்கு குடிநீர் தரும் பூண்டி ஏரியை உருவாக்கியவர் ராதாகிருஷ்ணன் பிள்ளை. எதுவும் அற்ற ஏழைகள் அவரால் பயனடைந்துள்ளனர். தமிழகத்தின் தலைநகரமாக சென்னை இருக்க அடித்தளமாக இருந்தவர். இன்றைய சென்னை மாநகராட்சி வளர்ச்சிக்கு அன்றைக்கே வித்திட்டவர் ராதாகிருஷ்ணன் பிள்ளை. மாநகராட்சியின் 10 ஆண்டு சாதனையை ஒரே ஆண்டில் நிறைவேற்றியவர்.
Related Posts:
முதல் சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை:தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை மாவீரன் அழகுமுத்துக்கோனின் நினைவு தினம் மற்றும் குருபூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவன தலைவர் டாக்டர். தி. தேவநாதன் யாதவ், மாலை அணிவித்து மரியாதை… Read More
அழகுமுத்துகோனின் குருபூஜை விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்டம் யாதவா இளைஞர் பேரவையின் விளம்பரங்கள் ஆண்ட இனமே! ஆயர் குலமே! அணி திரண்டு வாரீர் மாவீரர் அழகுமுத்துகோனின் குருபூஜை விழாவிற்கு நாள் : ஜூலை11 இடம் : கட்டாலங்குளம் தூத்துக்குடி மாவட்டம் அமைப்பு : புதுக்கோட்டை மாவட்டம் யாதவா இளைஞர் பேரவை என்றும் சமுதாய பணியில் ஏஆ… Read More
தமிழ்நாடு வீரயாதவர் இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு வீரயாதவர் இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது என்பதை மிக்க ம… Read More
தச்சநல்லூரில் படுகொலை செய்யப்பட்ட பொன்னையா யாதவ் குடும்பத்தினருக்கு யாதவ மகாசபை நிதி உதவி திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் படுகொலை செய்யப்பட்ட பொன்னையா யாதவ் குடும்பத்தினருக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் தனது சொந்த நிதியிலிருந்து ஒருலட்சத்து அறுபத்துஓராயிரத்தை… Read More
Gudiyattam Yadavas veeran alagumuthu kone gurupoojai and blood donate camp … Read More
0 comments:
Post a Comment