"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Thursday, September 18, 2014

Saidapet Yadavar Sangam celebrate Krishna Jayanthi

Saidapet Yadavar Sangam organised Sri Krishna Jayanthi celebration. The President of Tamil Nadu Yadava Mahasai Dr.M. Gopalakrishnan, Gokula Makkal Katchi President Thiru. M.V. Sekar, Sadai Thanasekar, Manokaran, Rajendran and other members took part in the celebrations.



Tuesday, September 16, 2014

திருச்சி, சமஸ்பிரான் தெரு யாதவர் சங்கம் சார்பில், 10ம் ஆண்டு ராதா கல்யான மாஹோத்ஷவம்

திருச்சி, சமஸ்பிரான் தெரு யாதவர் சங்கம் சார்பில், 10ம் ஆண்டு ராதா கல்யான மாஹோத்ஷவம் வருகிற 20,21 ம் தேதிகளில் ( சனி மற்றும் ஞாயிற்று கிழமை ) சரஸ்வதி - நடராஜன் திருமண மண்டபத்தில் நடக்கிறது. 24 அஷ்டபதிகள், விஷ்னு சகஷ்ர நாம பாராயணம், தோடய மங்களம், குரு கீர்த்தனம், திவ்ய நாம பஜனை, டோலோத்சவத்துடன், பகவான் கிருஷ்னர் - ராதா திரு கல்யாண வைபோகத்தில் நீங்களும் கலந்து கொண்டு எம்பெருமான் ஆசி பெற., "ஆட்டுக்கார தெரு, மஞ்சனக்கார தெரு பூர்வீக யாதவர்கள் சங்கம்" சார்பில் அன்போடு அழைக்கிறோம். அனைவரும் வருக! வருக!! விழா தொடர்புக்கு: திரு. முகுந்தன் (எ) பத்ரி Cell No: 9150232368.

Monday, September 15, 2014

பூவளத்தூரில் முப்பெரும் விழா


பக்தியும்,வீரமும்,ஆன்மிகமும் ஓங்கிவளர்ந்த இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் போகலூர் ஒன்றியம் (பூவை)பூவளத்தூர் கிராமத்தில் அழகிய எழிலுடன் சிறப்புடன் அமைந்து அனைவரையும் காத்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ விஜய கணபதி ,ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் ,ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயங்களுக்கு நூதன அஷ்ட பந்தன விமான ஷம்ப்ரோஷணம் என்னும் மஹா கும்பாபிஷேகம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா 15-09-2014 திங்கட்கிழமை சிறப்புடன் நடைபெறுகிறது .

நிகழ்ச்சிக்கு தலைமை வகிப்பவர்கள் :
உயர்திரு, டாக்டர் எம்.கோபாலகிருஷ்ணன் யாதவ் அவர்கள்,
இந்தியன் வங்கி முன்னாள் சேர்மன் , தமிழ்நாடு யாதவ மகாசபை,சென்னை .
கோகுல கண்ணன் கோவில் கொடிமரம் அடிக்கல் நாட்டி அன்னதானம் வழங்குபவர் :
உயர்திரு, டாக்டர் ஆர்.பி.தர்மலிங்கம் யாதவ் அவர்கள்,
சேர்மன்,ஜூப்ளி பிளாட்ஸ் & ஹவுசிங் பிரைவேட் லிமிடேட்,சென்னை.
முன்னிலை :
யாதவ திருமண மஹால் திறந்து வைப்பவர் :
உயர்திரு, மலேசிய.எஸ்.பாண்டியன் யாதவ் அவர்கள் ,
தொழிலதிபர்,தாளாளர்,பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி ,அரசனூர்.
எல்லோரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
அனைவரும் வருக! அருள் பெறுக!!








இவண்:
மாவீரன் அழகுமுத்து யாதவ் பேரவை ,
மாவீரன் அழகுமுத்து இளைஞர் பேரவை ,
கோகுல மணவ மன்றம்,
பூவளத்தூர்.

Sunday, September 14, 2014

நாகப்பட்டினம் மாவட்ட யாதவர் சங்கம் சார்பில் 26 லட்ச ரூபாய் செலவில் பகவான் கிருஷ்னர் உலா வரும் திருத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது





நாகப்பட்டினம் மாவட்ட யாதவர் சங்கம் சார்பில் 26 லட்ச ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக பகவான் கிருஷ்னர் உலா வரும் திருத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா வருகிற 16 ம் தேதி செவ்வாய் கிழமை காலை 7 மணிக்கு நடக்கிறது. எவ்வளவு பெருமையான விஷயம் இது யாதவர்களுக்கு ! விழாவில் நீங்களும் கண்டிப்பாக கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி "ஆட்டுக்கார தெரு, மஞ்சனக்கார தெரு, பூர்வீக யாதவர்கள் சங்கம்" சார்பில் கேட்டு கொள்கிறோம். விழா தொடர்புக்கு : திரு. இளவரசு யாதவ்.,S.Rly., Cell No. 7708064944.

Wednesday, September 10, 2014

முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்தில் வைக்க இருக்கும் வரலாற்று படங்கள் உங்கள் பார்வைக்கு

அன்புடையீர் வணக்கம்
முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் (கி.பி. 1710 - கி.பி. 1759) வீர வரலாற்றை ஆவணம்மாக்கி, ஆவணப்படம்மாக்கி இன்று அய்யா ராமு அவர்களின் கை வண்ணத்தில் வரையப்பட்டு, அனுமதியுடன் நினைவு மண்டபத்தில் வைக்க இருக்கும் வரலாற்று படங்கள் உங்கள் பார்வைக்கு.... நன்றி !!!

வரலாற்றை மீட்கும் பணியில் .....
யாதவர் கருவூலம், யாதவர் தன்னுரிமைப் பணியகம், மதுரை. 
தொடர்புக்கு: 0452 4354343 காலை 10 மணி முதல் 6 மணி வரை









Tuesday, September 9, 2014

ஆயர் விருதுகள் 2014 வழங்கும் விழா

அன்புடன் அழைக்கிறோம் !!!

ஆயர் விருதுகள் 2014 வழங்கும் விழா - யாதவர் தன்னுரிமைப் பணியகம், மதுரை. தொடர்புக்கு: காலை 10 மணி முதல் 6 மணி வரை 0452 4354343
 

Friday, September 5, 2014

மதுரை அருகில் உள்ள பிரபல கல்லூரியில் 10 மாணவ, மாணவிகளுக்கு 4 ஆண்டுகள் முழுவது இலவசமாக பொறியியல் படிப்பு படிப்பதற்கு "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" அமைபிற்கு அனுமதி வழங்கியள்ளது



அன்புள்ள சகோதரர்களுக்கு வணக்கம்
மதுரை அருகில் உள்ள பிரபல கல்லூரியில் 10 மாணவ, மாணவிகளுக்கு 4 ஆண்டுகள் முழுவது இலவசமாக பொறியியல் படிப்பு படிப்பதற்கு "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" அமைபிற்கு அனுமதி வழங்கியள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். மூன்று நாட்களில் தெரிய படுத்தவும்.'


தொடர்புக்கு: 
கருப்புச்சாமி 0452 4354343 
அலுவலக நேரம்: 10 மணி முதல் 6 மணி வரை

நன்றி !!! SHARE செய்யவும் !!!

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar