ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Friday, March 28, 2014
தமிழக சமாஜ்வாதி கட்சி முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 10 தொகுதிகளில் போட்டி
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முலாயம்சிங் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி சார்பில் தமிழகத்தில் 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. 7 தொகுதிகள் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை, அக்கட்சி மாநிலத் தலைவர் இளங்கோயாதவ் சிதம்பரத்தில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த போட்டி: தமிழகத்தில் 27 தொகுதிகளில் போட்டியிட பட்டியலை...
Wednesday, March 26, 2014
யாதவ மகாசபை(இந்திய மக்கள் கழகம்)வேட்பாளர் பட்டியல்
பெயர்
கட்சி
தொகுதி
தி.தேவநாதன் யாதவ்
இந்திய மக்கள் கழகம்
இந்திய மக்கள் கழகம்
தி.தேவநாதன் யாதவ்
இந்திய மக்கள் கழகம்
ராமநாதபுரம்
K.சீனுவாசன்
இந்திய மக்கள் கழகம்
ஸ்ரீபெரும்புதூர்
R.K விஜயகுமார்
இந்திய மக்கள் கழகம்
வடசென்னை
S.பாலு
இந்திய மக்கள் கழகம்
சிவகங்கை
k.பூபதி(எ) ராமன்
இந்திய மக்கள் கழகம்
பெரம்பலூர்
சீதலட்சுமி
இந்திய மக்கள்...
Friday, March 21, 2014
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் யாதவ வேட்பாளரகள்
தமிழகத்தில் இதுவரை அறிவிக்கபட்டுள்ள மக்களவை தேர்தலுக்கான யாதவ வேட்பாளரகள்
பெயர்
கட்சி
தொகுதி
திரு.கோபாலகிருஷ்ணன்
அ தி மு க
மதுரை
திரு.கே.எஸ். அழகிரி
காங்கிரஸ்
கடலூர்
திரு. நாசே R. ராஜேஷ்
காங்கிரஸ்
அரக்கோணம்
திரு.எஸ்.கிருஷ்ணன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சிவகங்கை
திரு. M.P.ராஜி யாதவ்
யாதவர் எழுச்சி...
Monday, March 17, 2014
இந்திய மக்கள் கழகம், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலியில் இந்திய மக்கள் கழகம், யாதவ மகாசபை நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்ற இந்த
கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் தேவநாதன்யாதவ் தலைமை வகித்து
பேசுகையில், யாதவ மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்கும் வகையில் வரும்
மக்களவைத் தேர்தலில் பணி ஆற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
...
உத்தரபிரதேசத்தில் ரூ.300 கோடியில் பிரமாண்ட கிருஷ்ணர் கோவில்; முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் கட்டுமான பணி தொடங்கியது
உத்தரபிரதேசத்தில் ரூ.300 கோடியில் பிரமாண்ட கிருஷ்ணர் கோவில்
கட்டப்படுகிறது. இதற்கான பணி முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் முன்னிலையில்
தொடங்கியது
கிருஷ்ணர் கோவில்
உலகிலேயே உயரமான வழிபாட்டுத்தலமாக உத்தரபிரதேச மாநிலம்
பிருந்தாவனத்தில், ‘பிருந்தாவனம் சந்திரோதய மந்திர்’ என்ற பெயரில்
கிருஷ்ணர் கோவில் ஒன்று உருவாகிறது. 70 அடுக்குகளுடன், 231 மீட்டர்
உயரத்தில் ரூ.300 கோடியில் இந்தக் கோவில் கட்டப்படுகிறது.
இந்த கோவில், கிருஷ்ணர் தனது இளம் பருவத்தை கழித்த...
Thursday, March 13, 2014
மக்களவைத் தேர்தலில் இந்திய மக்கள் கழகம் போட்டி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய மக்கள் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு யாதவ மகாசபை மாவட்டத் தலைவர் பாலு தலைமை தாங்கினார். யாதவ மகாசபை நிறுவனரும் இந்திய மக்கள் கழகத்தின் தலைவருமான தேவநாதன் யாதவ் இக் கூட்டத்தில் பங்கேற்று பேசும் போது, பாரதீய ஜனதா கூட்டணியில் இணைய வேண்டும் என என்னை நமது சமுதாயத்தினர் வலியுறுத்தி...
நெல்லையில் யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன் போட்டி
இந்திய மக்கள் கழகத்தின் சார்பில் நெல்லை பாராளுமன்ற வேட்பாளராக யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான செயல்வீரர்கள் கூட்டம் வரும் 16ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 6 மணியளவில் நெல்லை RKV திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எந்த எந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது. கல்வி கட்டணம் ஒழிப்பு, மாணவ,மாணவிகளுக்கு...
முலாயம் சிங் யாதவ் 2 தொகுதியில் போட்டி
உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ் வாடி கட்சி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. அங்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தனித்தனி அணியாக போட்டியிடுவதால் 4 முனை போட்டி நிலவுகிறது.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் இந்த தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். தற்போது அவர் மெயின்பூரி தொகுதி எம்.பி.யாக இருந்து...
Wednesday, March 12, 2014
ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை
வரலாறு
கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மதுரையில் ஆயிரம் வீட்டு யாதவ
சமூகத்தினர் ஆடுகளை வளர்த்து வியாபாரம் மற்றும் பிற தொழில்களும் செய்து
வருகின்றனர். ஆடுகளை அடைத்து வைப்பதற்கும், வியாபாரம் செய்வதற்கும் நிலையான
ஒரு இடம் இல்லாதது ஒரு குறைபாடாக இருந்தது. இக்குறைபாட்டினை நீக்கும்
பொருட்டு திரு.வெ.பெ.இருளப்பக்கோனார் தலைமையில் நான்கு பேர் சேர்ந்து
கி.பி.1899 ஆம் ஆண்டு சிம்மக்கல் அருகில் திரு.வி.க சாலையில் 92 சென்ட்
இடத்தினை வாங்கினர்....
Tuesday, March 11, 2014
சமுதாயத்திற்காக தான் தலைவர்கள் ...., தலைவர்களுகாக சமுதாயம் இல்லை.
அனைத்து யாதவ சொந்தங்களுக்கும் வணக்கம்... தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் யாதவர்களை புறக்கணித்து வருகின்ற வேளையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து யாதவ சமுதாய தலைவர்களும் ஒன்றிணைந்து ஓரணியில் நின்று யாதவ சமுதாய வாக்குகளை சேகரித்தால் மட்டுமே நமது சமுதயதிற்கான அங்கீகாரத்தை தமிழ் நாட்டில் பெற முடியும் ...., யாதவ சமுதாயத்தின் வளர்ச்சியை பற்றி உண்மையிலேயே சிந்திக்கின்ற தலைவர்கள் தங்களுக்கு இடையே உள்ள ஈகோ வை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால்...
யாதவ பெருமக்களுக்கு - ஒரு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு யாதவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக டாக்டர் திரு. M. கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர், Indian Bank அவர்கள் தலைமையில் வருகின்ற நாடாளுமன்ற (April 2014) தேர்தலில் யாதவர்களின் நிலைப்பாடு குறித்து முடிவு அறிவுக்கும் கூட்டம்.தேதி : 16-March-2014 ஞாயிறு, காலை 10:00 மணிஇடம் : சென்னை (இன்று அறிவுக்கப்படும்)தமிழ் நாட்டில் உள்ள அணைத்து யாதவ சங்கங்களின் பிரதிநிதிகள் சமுதாய நலனை முன்னிறுத்தி தவறாது கலந்து கொள்ளவும்.மேலும் விபரங்களுக்கு:-Please contact...
Monday, March 3, 2014
"தெய்வமகன்" ஓம் பிரகாஷ் யாதவ்...
தெய்வமகன் சிவாஜி போல வெந்து போன கன்னத்தழும்புகளுடன் நிஜமாகவே ஒரு
சிறுவன் உபியில் இருக்கிறான், அவனைப்பற்றிய புகைப்படத்தை பார்த்ததும் ஏனோ
அந்தச் சிறுவனைப்பற்றி விசாரிக்க தோன்றியது.
தோன்றியதை செய்துமுடித்தபோது மனதிற்குள் நல்லதொரு சிறுவனை அறிமுகப்படுத்திய மனநிறைவு ஏற்பட்டது.
சிறுவனின் பெயர் ஒம்பிரகாஷ் யாதவ்.
உத்திர பிரதேச மாநில விவசாயி ஒருவரது மகன்.ஏழாவது படிக்கும்...
Sunday, March 2, 2014
மறத்தமிழரின் மஞ்சுவிரட்டு
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஆதிமனிதன் குகைகளில் வாழ்ந்தான். வேட்டுவ வாழ்க்கையை மேற்கொண்டு நாடோடி போலத் திரிந்தான். பறவை போன்ற உயிரினங்களோடு போராடியும் வாழ்ந்தான். புன்செய் விவசாயத்தைச் செய்தும் கால்நடைகளை வளர்த்தும் புதிய வாழ்விற்குள் தலைப்பட்டான். நன்செய் வேளாண்மையை மேற்கொண்டு நாகரிகத்தைப் படைத்து நகர வாழ்வை உருவாக்கினான். இச்சூழ்நிலையில்தான் பொழுது போக்கிற்காகவும், உடல்வலிமையை உருவாக்கிக் கொள்வதற்காகவும் விளையாட்டுக்களை அமைத்துக் கொண்டான்....
Saturday, March 1, 2014
ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல்
ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது.இவ்விளையாட்டு,முல்லை நில (ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது. முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது.பண்பாட்டுத்...