Tuesday, March 3, 2015
Home »
» மாவீரன் குருசாமி யாதவ் அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா இரத்ததான முகாம்
மாவீரன் குருசாமி யாதவ் அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா இரத்ததான முகாம்
"யது குல போராளி" மறைந்த "மாவீரன் குருசாமி யாதவ்" அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா (04/03/2015)
"இராமநாதபுரம்" மற்றும் "சங்கரன் கோவில் - ஆட்கொண்டார்குளம்" ஆகிய இரு திசைகளில் இரத்த தானம் முகாம் நாளை காலை நடைபெற இருக்கிறது
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள யாதவர் திருமண மண்டபத்தில், காலை 9 மணியளவில் "இரத்ததான முகாம்" நடைபெற இருக்கிறது, !!! சமூக இளைஞர்கள் அனைவரும் எழுச்சியோடு தங்களுடைய இரத்ததை தானம் செய்ய இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் !!!!
நன்றி !!!
யாதவர் தன்னுரிமைப் பணியகம்
இராமநாதபுரம் மற்றும் சங்கரன் கோவில்
Related Posts:
கோமாதாவை போற்றி வணங்குவது ஏன்? பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே! அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே! என்று கேலியோ, விதண்ட… Read More
ஆயர்களின் பிரிவுகள் ஆயர்களின் பிரிவுகள் மூன்று வகைப்படும். அவை 1.பசுவினத்து ஆயர் (கோட்டினத்து ஆயர்) 2.ஆட்டினத்து ஆயர் … Read More
கோகுலம் அறக்கட்டளை முதலாம் ஆண்டுவிழா பரிசு போட்டி கோகுலம் அறக்ட்டளை முதலாம் ஆண்டுவிழா வருகின்ற கிருஷ்ணா ஜெயந்தி அன்று நடைபெறுகிறது அது சமயம் யாதவ இளைஞர் களுக்கு மைபைல் பரிசு வழக்கப்படுகிறது குலுக்கல் நடைபெறும் இடம் சிங்கப்பூர் நடத்துபவர் இசக்கிமுத்து யாதவ் இவ்வாறு கோகுல… Read More
SAMAJWADI PARTY MEMBERSHIP 2014 http://www.samajwadiparty.in/initial-membership.php … Read More
யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை தஞ்சாவூர் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை சார்பில் 2013-2014 கல்வி ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதக மதிப்பேண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாரட்டி தம… Read More
0 comments:
Post a Comment