Tuesday, July 11, 2017
Home »
» கட்டாளங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை
கட்டாளங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி மாவட்டம், கட்டாளங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அழகுமுத்துக் கோனுக்கு மரியாதை செலுத்த கட்டாலங்குளம் சென்ற தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவிற்க்கு தூத்துகுடி விமானநிலையத்திலிருந்து கட்டாலங்குளம் மணிமண்டபம் வரை இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தொண்டர்களும் நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
Related Posts:
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக வேட்பாளர் பட்டியலை நிறுவனத்தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்கள் வெளியிட்டார் இன்று(20-04-2016) காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்தில் பா.ஜ.க. தலமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் போட்டியிடும் 24 தொகுதிக்குமான வேட்பாளர் பட்டியலை கட்சி… Read More
திருவண்ணாமலை யாதவர் சங்கமம் அறிக்கை யாதவ சொந்தங்களுக்கு வணக்கம், தற்போது இணையதலத்தில் திருவண்ணாமலையில் உள்ள அழகுமுத்து கோன் சிலை அவமதிக்கபட்டதாக ஒரு போஸ்டர் வெளிவந்துள்ளது. அது 2011 ஆம் ஆண்டு நடந்தது. தற்போது எந்த பிரச்சனையும் இல்லை ஏன் சில நபர்கள் அந்த தகவ… Read More
அருள்மிகு பொன்வண்டையனார் கோவிலும் யாதவ சமுதாய பூசாரிகளும் குலதெய்வ வழிபாடு என்பது தமிழகத்தில் உள்ள அணைத்து சமுதாயத்தினரும் கொண்டாடி வரும் முக்கிய திருவிழாவாகும். இதில் நாடார் சமுதாய மக்களின் குலதெய்வ கோவில்கள் பெரும்பாலும் தமிழகத்தின் தென்மாவட்டங்களிலேதான் அமைந்துள்ளது. ஒவ்வொரு … Read More
உண்மைத்தமிழன் இதழில் வெளிவந்த அழகுமுத்து கோன் பற்றிய கட்டுரை … Read More
மீட்டுருவாக்கம்... காலத்தின் கட்டாயம்...சமூக சிந்தனையாளர் குழு யாம்/YES மீட்டுருவாக்கம்... காலத்தின் கட்டாயம்... மிகவும் பின்தங்கியவர்களைக் கண்டறிய அமைக்கப்பட்ட சட்டநாதன்கமிசனும்(1971), அம்பாசங்கர்கமிசனும்(1983), யாதவர்கள் ஆடு, மாடுகளைப் பல்வேறு ஊர்களுக்குச் சென்று மேய்த்து, மிகவும் பின்தங்கிய… Read More
0 comments:
Post a Comment