"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Monday, June 30, 2014

பூதத்தாழ்வார்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடல்மல்லை என்றழைக்கப்படுகின்ற தலத்தில் பொய்கையாழ்வாரின் காலத்திலேயே வாழ்ந்தவர். அதே சித்தார்த்த ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரம் கூடிய நாளில் ஒரு நீலோற்பல மலரில் அவதரித்தார். கௌமோதகி என்ற கதை (ழுயனாயi) யின் அம்சமாகக் கருதப்படும் எம்பெருமான் ஸ்தலசயனப் பெருமானைத் துதித்துப் பாசுரங்கள் பல பாடியுள்ளார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர்...

Saturday, June 28, 2014

பொய்கை ஆழ்வார்

கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சித்தார்த்த வருடம் ஐப்பசி மாதம் 1 திருவோண நட்சததிரத்தில், காஞ்சீபுரத்தில் பிறந்தார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர். மஹாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான திருச் சங்கின் அம்சமாக இவர் கருதப்படுகிறார். திருவெஃகா என்பது காஞ்சிபுரத்தின் ஒரு பகுதி. விஷ்ணு காஞ்சி என்றழைக்கப்படும் இத்திருத்தலத்தில் யதோத்தகாரி என்ற பெருமாள் கோயிலின் பொய்கையில்,...

Thursday, June 26, 2014

பன்னிரண்டு ஆழ்வார்கள்

"பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்அச்சுதா அமரரேறே ஆயர் தம் கொழுந்தே என்னும்இச்சுவை தவிர யாம்போய் இந்திரலோக மாளும்அச்சுவை பெரினும் வேண்டேன்- அரங்கமா நகருளானே""பூதம் ஸரஸ்ய மஹதாவ்ய பட்ட நாதஸ்ரீபக்தி ஸார குலசேகர யோகி வாஹான்பக்தாங்ரி ரேணு பரகால யதீந்த்ர மிஸ்ரான்ஸ்ரீமத் பராங்குச முனிம் ப்ரணதோஸ்மி நித்யம்" இந்த 108 திவ்ய தேசத் திருத்தலங்களுக்குச் சென்று நம் பெருமானைச்...

பசுவை ஏன் வழிபட வேண்டும்?

இந்த உலகில் பசுவின் உடலில் மட்டுமே சகல இந்து தெய்வங்களும் குடிகொண்டுள்ளன. கடுமையான பாவங்களிலிருந்து மீள பசுவிற்கு ஒருமுறை மட்டும் உணவுஇட்டால் போதும் என்பது ஒரு ஜோதிடப்பரிகாரம். காசுபோட்டால் பெப்சி,கோலாபானங்கள் குடிக்கலாம் என்பது மாதிரியான தானியங்கி யந்திரங்கள் வெளிநாடுகளில்பிரபலம்.ஆனால்,ஜப்பானில், இத்தகைய இயந்திரங்களில் பசுவின் பால் கிடைக்கிறது.காரணம் அங்கு ஆரோக்கியம்...

சங்கை ஆண்ட சிங்கம் மாவீரன் செ.குருசாமி யாதவ்

ஜூலை 20ஆம் நாள் மாவீரன் குருசாமி யாதவ் அவர்களின் நினைவு நாள். சங்கையை ஆண்ட எங்கள் சிங்கம் யாதவ குல தங்கம் உன் நினைவு நாளே எங்கள் எழுச்சி திருநாள் ஆம் மாவீரன் குருசாமி யாதவ் அவர்களின் நினைவு நாளே யாதவ இளைஞர்களின் எழுச்சி நாள் ...

Tuesday, June 24, 2014

யாதவர்களே நீங்கள் இதில் எந்த நாமத்தை என்று சேர்ந்தவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்

வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம்  தென்கலை திருமண் காப்பு: பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம...

Monday, June 23, 2014

மாயா இன மக்கள், இந்திய நாகர்கள் யாதவர்கள் உடன் போரிட்டவர்கள்

                           மாயா நாகரீகம் மத்திய அமெரிக்க நாடுகளான மெக்ஸிகோ, ஹான்டுராஸ் குவாடிமாலா, பெலிஸ் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. யார் இந்த மாயா இன மக்கள்? இவர்கள் எங்கிருந்து வந்து தென் அமெரிக்காவில் நுழைந்தனர்? இது போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் எல்லோரும் ஏற்கக்கூடிய பதில்கள் கிடைக்கவில்லை....

Sunday, June 22, 2014

தென் மாவட்டத்தை இணைக்க மதுரையில் யாதவர் தன்னுரிமைப் பணியகம் தலைமை அலுவலகம்

அன்புடையீர் வணக்கம்  தென் மாவட்டத்தை இணைக்க மதுரையில் யாதவர் தன்னுரிமைப் பணியகம் தலைமை அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது, இளைஞர்கள், பெரியவர்கள், வியாபாரிகள், அரசுத்துறை சார்ந்தவர்கள், அனைத்து கட்சி சார்ந்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.  யாதவர் தன்னுரிமைப் பணியகம் அலுவலகத்தை மாலையில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு அனைத்து...

Friday, June 20, 2014

akhilesh yadav photo gallery

akhilesh yadav with former PM manmohan singh akhilesh yadav with Mulayam Singh yadav akhilesh yadav with PM modi and sathnantha kowda akhilesh yadav  in cycle rally akhilesh yadav with kirankumar reddy akhilesh yadav  with jagan mohan reddy akhilesh yadav with chiranjeevi akhilesh yadav with chandra babu naidu akhilesh...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar