Thursday, June 19, 2014
Home »
» இடைக்குலத்தின் சிறப்பு
இடைக்குலத்தின் சிறப்பு
கோடானு கோடி பக்தர்கள் பல மணி நேரம் காத்துக்கிடந்து, தவமிருந்து திருப்பதி ஸ்ரீவெங்கடேஷ பெருமானை காணத் துடிக்கிறோம். தினமும் அந்த பெருமாள் முதலில் தரிசனம் கொடுப்பது யாருக்கு தெரியுமா..? ஒரு இடையருக்கு.. ஆம் !
தினமும் அதிகாலை 2.30 மணிக்கு தன்னிடம் உள்ள சாவியை கொண்டு கதவை திறந்து பெருமாளின் விஸ்வரூப தரிசனம் செய்வது திரு. சந்நிதி கோலா யாதவ் அவர்களே.!
வேத சாஸ்திரங்கள் ஓதும் பிராமணருக்கு கிடையாது முதல் தரிசனம். Yes, not an archaka.. not a temple official..it’s a Person of Yadava !
இடைக்குலத்தை சார்ந்த ஒரு யாதவருக்கே முதல் தரிசனம் இன்று வரை தொடர்ச்சியாக தொன்றுதொட்டு ..!
ஸ்ரீ வேங்கடேஷே பெருமாள் திருமலையை தேர்ந்தெடுத்த போது அவர் முதலில் தரிசனம் கொடுத்த அந்த யாதவ வம்சாவழியின் தொடர்ச்சியாக இன்று வரை அது நடைமுறையில் உள்ளது.
இது இடைக்குலத்தின் சிறப்பு..!
நன்றி:யாதவர் எழுச்சி இயக்கம்,
திருநெல்வேலி
Related Posts:
மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக்கும்: முலாயம்சிங் மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக் கும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கூறினார். கோரக் பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முலாயம்சிங் பேசியதாவது: நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்த லில் 3-வது அ… Read More
Konar-yadav Konar or Idaiyar or Tamil Yadavar is a Chandravanshi Kshatriya caste from the Indian state of Tamil Nadu. It is a sub-division of the Yadava community. They are also known as Ayars. Konars are distr… Read More
Yadav's in Educationists/Institutions Gokul Institute of Technology and Sciences Gokula Krishna college of Engineering and Technology (Nellore Dist. A.P.) Audishankara college of Engineering and Technology (Nellore Dist. A.P.) St.Martin's college of Engin… Read More
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி யாதவ மகாசபை தலைவர் தேவநாதன் நெல்லை: வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என யாதவ மகாசபை தேசிய தலைவர் தேவநாதன் பேசினார். … Read More
இதை தவறாமல் படிக்கவும் ! இதை தவறாமல் படிக்கவும் என் ஆயர்குலமே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய குடி முல்லை நிலத்து ஆயர்குடி.புதிய கற்கால மக்கள் தமது கால்நடைச் செல்வத்தை பாதுகாக்க தம்முள் வலிமை மிக்க ஒருவனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டனர… Read More
No co oppration and more action less state and central leaders .
ReplyDelete