Monday, June 30, 2014
Home »
» பூதத்தாழ்வார்
பூதத்தாழ்வார்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடல்மல்லை என்றழைக்கப்படுகின்ற தலத்தில் பொய்கையாழ்வாரின் காலத்திலேயே வாழ்ந்தவர். அதே சித்தார்த்த ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரம் கூடிய நாளில் ஒரு நீலோற்பல மலரில் அவதரித்தார். கௌமோதகி என்ற கதை (ழுயனாயi) யின் அம்சமாகக் கருதப்படும் எம்பெருமான் ஸ்தலசயனப் பெருமானைத் துதித்துப் பாசுரங்கள் பல பாடியுள்ளார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர்.
Related Posts:
சித்தர் ஸ்ரீ மகான் சுருளி சுவாமிகள் தங்கம் யாதவ் வாழ்க்கை வரலாறு - 1 ஓம் சுருளி தேவாயா நமஹ! முத்தா முத்தருளே யொயிர் கின்ற முழுமுதலே! சித்தா சித்தியெலாந் தரவல்ல செழுஞ்சுடரே! பித்தா பித்தனெனை வலிந் தாண்ட பெருந்தகையே! அத்தா தந்தனையே யரு ளாரமு தந்தனையே! சித்தர்களும், ம… Read More
ஆயர் விளையாட்டு-II முல்லை நிலமக்களின் வீரவிளையாட்டாக விளங்குவது ஏறுகோள் (ஆயர் விளையாட்டு) ஏறு தழுவலாகும். இவ்விளையாட்டு இன்றும் விளையாடப்பட்டு வருவதைக் காண்கிறோம். … Read More
24-08-2014 அன்று தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பின் சார்பாக யாதவ இளஞ்சர்கள் சந்திப்பு கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது யது குல வாரிசுகள் அனைவருக்கும் வணக்கம் ! கடந்த ஞாயிறு 24-08-2014 அன்று தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பின் சார்பாக யாதவ இளஞ்சர்கள் சந்திப்பு கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம… Read More
திருச்சி ஆட்டுகார தெரு,மஞ்சனகார தெரு பூர்வீக யாதவர் சங்கம் கிருஷ்ணா ஜெயந்தி பெரு விழா கிருஷ்ணா ஜெயந்தி பெரு விழா. திருச்சி மாவட்ட நமது சொந்தங்களுடன்...ஏஆர்.கண்ணன் யாதவ் … Read More
மதுரை அருகில் உள்ள பிரபல கல்லூரியில் 10 மாணவ, மாணவிகளுக்கு 4 ஆண்டுகள் முழுவது இலவசமாக பொறியியல் படிப்பு படிப்பதற்கு "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" அமைபிற்கு அனுமதி வழங்கியள்ளது அன்புள்ள சகோதரர்களுக்கு வணக்கம் மதுரை அருகில் உள்ள பிரபல கல்லூரியில் 10 மாணவ, மாணவிகளுக்கு 4 ஆண்டுகள் முழுவது இலவசமாக பொறியியல் படிப்பு படிப்பதற்கு "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" அமைபிற்கு அனுமதி வழங்கியள்ளது. … Read More
0 comments:
Post a Comment