"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Wednesday, August 27, 2014

24-08-2014 அன்று தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பின் சார்பாக யாதவ இளஞ்சர்கள் சந்திப்பு கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது

யது குல வாரிசுகள் அனைவருக்கும் வணக்கம் ! கடந்த ஞாயிறு 24-08-2014 அன்று தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பின் சார்பாக யாதவ இளஞ்சர்கள் சந்திப்பு கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்! கூட்டத்தில் ஆர்வமுடன் சமுதாயத்தின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் கலந்து கொண்ட அத்துணை இளஞ்சர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி . கூட்டத்தில் கலந்து...

Tuesday, August 26, 2014

சித்தர் ஸ்ரீ மகான் சுருளி சுவாமிகள் தங்கம் யாதவ் வாழ்க்கை வரலாறு - 1

ஓம் சுருளி தேவாயா நமஹ! முத்தா முத்தருளே யொயிர் கின்ற முழுமுதலே!  சித்தா சித்தியெலாந் தரவல்ல செழுஞ்சுடரே!  பித்தா பித்தனெனை வலிந் தாண்ட பெருந்தகையே!  அத்தா தந்தனையே யரு ளாரமு தந்தனையே! சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும், ஞானிகளும் தோன்றிய இப்புனிதமிக்க நமது பாரத பூமியில் பொதிகை மலைச்சாரலில் கேரள மாநிலத்தில் பாலக்காட்டில் உள்ள கவலப்பாறை என்ற ஊரில்...

Sunday, August 24, 2014

திருச்சி ஆட்டுகார தெரு,மஞ்சனகார தெரு பூர்வீக யாதவர் சங்கம் கிருஷ்ணா ஜெயந்தி பெரு விழா

கிருஷ்ணா ஜெயந்தி பெரு விழா. திருச்சி மாவட்ட நமது சொந்தங்களுடன்...ஏஆர்.கண்ணன் யாதவ...

மத்திய ..மாநில அரசே 150 செம்மறி ஆடுகளை இழந்த சந்தானம் யாதவ் குடும்பத்துக்கும் கோபாலகிருஷ்ணன் யாதவ் குடும்பத்துக்கும் தகுந்த இழப்பீடு தொகை வழங்குமாறு கோரிக்கை வையுங்கள் யாதவ இன மக்களே

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, தண்டவாளத்தில் படுத்திருந்த 150 ஆடுகள் ரயில் மோதி உயிரிழந்தன. வயலில் அமைக்கப்பட்டிருந்த பட்டியில் நேற்றிரவு மழைநீர் புகுந்ததால், தண்டவாளத்தில் ஆடுகள் சென்று படுத்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இன்று அதிகாலை கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில் சென்ற ரயில், ஆடுகள் மீது மோதியது. உயிரிழந்த செம்மறி ஆடுகளின் மதிப்பு 11 லட்சம் ரூபாய் வரை இருக்கும்...

Thursday, August 21, 2014

24.08.2014. ஞாயிற்று கிழமை அன்று சந்திரகுல யாதவ இளைஞ்சர் கூட்டமைப்பின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம்

அன்புள்ள எனது யாதவ சொந்தங்களே அனைவருக்கும் வணக்கம்... வருகின்ற 24.08.2014. ஞாயிற்று கிழமை அன்று நமது யாதவ அமைப்பான சந்திரகுல யாதவ இளைஞ்சர் கூட்டமைப்பின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற இருகின்றது. இதில் ஒரு தனிமனிதனின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, வேலைவாய்ப்பு ஏற்படுதுவது, கல்வி வழங்குவது, சட்டரீதியான ஆலோசனைகளை தருவது ஆகிய செயல்களுக்காக நமது அமைப்பின் சார்பாக செயல்படுத்தி...

Wednesday, August 20, 2014

மும்பையில் தமிழ் அமைப்புகள் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

மும்பையில் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அந்தேரி மும்பை அந்தேரி யாதவ மகாசபை சார்பில், மரோல் பைப்லைன் தமிழ் சாய் நகரில் உள்ள சங்க பணிமனையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் முத்துசாமி, செயலாளர் பப்பு நாதன், ஆலோசகர் முத்துகுமார், நிர்வாகிகள் வேம்பு, நித்தியானந்தன் மற்றும்...

Tuesday, August 12, 2014

கோகுலாஷ்டமி(எ)கிருஷ்ண ஜெயந்தி(எ) ஜென்மாஷ்டமி

கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. தென்னகத்தில் `கோகுலாஷ்டமி' என்றும், வட இந்தியாவில் `ஜென்மாஷ்டமி' என்றும் இது அழைக்கப்படுகிறது. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று,ரோகிணி...

Monday, August 11, 2014

”தாஹி ஹாண்டி ” விழாவில் பங்கேற்க 18 வயதை பூர்த்தி செய்து இருக்க வேண்டும்: பாம்பே உயர் நீதிமன்றம்

மும்பை, கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது, உயரமான இடத்தில் தொங்கவிடப்பட்டு இருக்கும் வெண்ணைய் நிரப்பிய பானையை மனித கோபுரம் அமைத்து உடைக்கும் விளையாட்டு கொண்டாடப்படுகிறது. இந்த விளையாட்டுக்களில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் பங்கேற்க கூடாது என்று பாம்பே உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், 20 அடிக்கு மேலாக வெண்ணைய் நிரப்பிய பானைகளை தொங்க விடக்கூடாது...

13/08/2014 அன்று டெல்லியில் 18 யாதவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் கூட்டம்

13/08/2014 அன்று டெல்லியில் 18 யாதவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடை பெறுகிறது, இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் யாதவர் தன்னுரிமைப் பணியகம் சார்பாக திரு சுகுமார் யாதவ் அவர்கள் கலந்து கொள்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். நன்றி !!! யாதவர் தன்னுரிமைப் பணியகம் - டெல்லி கிளை நன்றி Athiban Yada...

சென்னையில் ஆகஸ்ட் 31 யாதவர் சந்திப்புக்கூட்டம்

யாதவர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக சென்னையில் ஆகஸ்ட் 31 ஞாற்றுக்கிழமை அன்று யாதவா சந்திப்புக்கூட்டம் நடைபெறுகிறது அனைவரும் வருக வருக வருக தேதி-ஆகஸ்ட் 31 நேரம்- 9 மணி இடம்:சென்னை அண்ணாநகர் டவர் பார்க் தொடர்புக்குமணி யாதவ்9884774983சென்னை மாவட்ட செயலாளர்தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்புசெந்தில் கோன்9042999966மாவட்ட தலைவர்தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்...

Saturday, August 9, 2014

திரு.ஐயம் பெருமாள் கோனார்

                             பேராசிரியர் திரு.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் தோன்றும் போதே கருவிலே திருவுடையவராகத் தோன்றியவர்.அவருக்கு முன் அமைந்து இருக்கும் திரு என்பது அவரது தந்தையின் பெயராகிய திருச்சிராப்பள்ளி திருவேங்கடக் கோனாரைக் குறிக்கும். எனவே அவர் பிறந்த போதே, பிற்காலத்தில்...

இலக்கணத் தாத்தா திரு.மே.வீ.வேணுகோபால்பிள்ளை

                                                மே.வீ.வேணுகோபால்பிள்ளை அவர்களின் தந்தையார் சென்னையை அடுத்த மேட்டுப்பாளையம் என்னும் ஊரை சேர்ந்தவர். இவர் மூன்று ரூபாய் ஊதியத்தில் அச்சு தேய்க்கும் பணியில் அமர்ந்தார். கையில் கிடைத்த தமிழ் நூல்களைக் கருத்து...

Sunday, August 3, 2014

பவுனி நாராயணப் பிள்ளை

சென்னை பச்சையப்பர் கல்லூரி நிறுவனர் "பச்சையப்பர்" அவர்கள் சிறு வயதில் தன தந்தையை இழந்து யாதவர் சமுகத்தை சார்ந்த அய்யா "பவுனி நாராயணப் பிள்ளை" அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவர் பச்சையப்பர். "பச்சையப்பரையும்" அவருடைய குடும்பத்தையும் காப்பாற்றி அவரை உச்சத்திற்கு கொண்டுவந்தவர் அய்யா "பவுனி நாராயணப்பிள்ளை". அவரை நினைவூட்டும் விதமாக உங்கள் பார்வைக்கு .... இப்பொழுது நமக்கும், பச்சையப்பர்...

Saturday, August 2, 2014

கோகுலத்தில் கொடைவிழா

கோகுலத்தில் கொடைவிழாதிருக்குறுங்குடி யாதவ சமுதாயஅருள்மிகு நல்லமாடாசாமி திருக்கோவில் கொடைவிழா அனைத்து யாதவ சொந்தங்களையும் வருக வருக என வரவேற்கிறோம்.. இவண்.குறுங்கை யாதவ சமுதாயம்மற்றும் குறுங்கை யாதவ இளைஞர் அண...

திருப்பதி கோவிலில் 1 மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்: 7–ந்தேதி முதல் அமல்

திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இவர்கள் தரிசனத்துக்கு மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க புதிய நடைமுறையை அமுல்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டது. அதன்படி 300 ரூபாய் கட்டண டிக்கெட் ஆன்லைனில் வருகிற 7–ந்தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் நாட்டில் எந்த மாநிலத்தில் இருந்தும் இன்டர்நெட்...

Friday, August 1, 2014

சிங்கமுத்து சேர்வைக்கார யாதவ்

மன்னர் அழகுமுத்துவின் 6 தளபதிகள் இவர்கள் 6 பேரும் பீரங்கி வாயிலில் வைத்து சுடப்பட்டனர். 1. கெசக்சிலணன் சேர்வைகார கோனார் 2. முத்தழகு சேர்வைகார கோனார் 3. வெங்கடேஸ்வர எட்டு சேர்வை கோனார் 4. ஜெகவீரரெட்டு மணியக்கார கோனார் 5. முத்திருளன் மணியக்கார கோனார் 6. மயிலுப்பிள்ளை கோனார். ( படத்தில் இருப்பது சிங்கமுத்து சேர்வைக்கார யாதவ் பஞ்சாலக்குறிச்சி தளபதி )....

யாதவர் தன்னுரிமைப் பணியகம் விருதுகள் - 2014

யாதவர் தன்னுரிமைப் பணியகம் 13 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு செப்டம்பர் மாதம், மதுரையில் முதல் முறையாக மிக பிரமாண்டமாக மூன்று விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைப்பின் பேரில் மதுரைக்கு வர இருக்கிறார்கள் அனைவரின் முன்னிலையில் பிரமாண்ட அரங்கில் மூன்று விருதுகள் வழங்கப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். --...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar