
Thursday, August 21, 2014
Home »
» 24.08.2014. ஞாயிற்று கிழமை அன்று சந்திரகுல யாதவ இளைஞ்சர் கூட்டமைப்பின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம்
24.08.2014. ஞாயிற்று கிழமை அன்று சந்திரகுல யாதவ இளைஞ்சர் கூட்டமைப்பின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம்

அன்புள்ள எனது யாதவ சொந்தங்களே அனைவருக்கும் வணக்கம்... வருகின்ற 24.08.2014. ஞாயிற்று கிழமை அன்று நமது யாதவ அமைப்பான சந்திரகுல யாதவ இளைஞ்சர் கூட்டமைப்பின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற இருகின்றது. இதில் ஒரு தனிமனிதனின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, வேலைவாய்ப்பு ஏற்படுதுவது, கல்வி வழங்குவது, சட்டரீதியான ஆலோசனைகளை தருவது ஆகிய செயல்களுக்காக நமது அமைப்பின் சார்பாக செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம். இதை மேலும் வலுபடுத்த தானும் தன் சமுதாயமும் வளம்பெற அணைத்து அங்கிகாரமும் பெற்றிட ஓவொரு தனிமனிதனின் கருத்துக்களை பதிவு செய்ய அனைவரையும் வருக என வரவேற்கும் உன்னைப்போல் ஒருவன்...
இடம் :
3rd Main Rd, T
ower Park,
Anna Nagar West,
Chennai,
Tamil Nadu 600040.... Time : 9 am ...
தொடர்புக்கு செந்தில் கோன் 9042999966
Related Posts:
100 Yadava members held in chennai during picketing stir Nearly 100 members of the Tamil Nadu Yadava Sangam were arrested when they attempted to stage a picketing agitation in front of the Chennai Customs officedemanding the Centre to implement the Mandal Committee recommendatio… Read More
ஜல்லிக்கட்டு வரலாறு ஏறுதழுவுதல் எக்குலமும் போற்றும் ஆயர் குலத்தின் வீரம். பல நூற்றாண்டுகளை தாண்டி நிற்க்கும் என் இனத்தின் அடையாளம். ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களில் தொன்மை குடிகளான ஆயர்களின் (இடையர்) மரபுவழி… Read More
யாதவர் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் கூட்டம் யாதவர் பண்பாட்டுக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் எஸ். சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். தென்மண்டல யாதவர் சங்கத்தின் தலைவர் ராணி ராமகிருஷ்ணன், செயலர் ஏ. ஆவ… Read More
யாதவர் வாக்குகள் 50000 மேல் உள்ள தொகுதிகள்: 1. செங்கம் (தனி) -திருவண்ணாமலை மாவட்டம் 2. வந்தவாசி (தனி) - திருவண்ணாமலை மாவட்டம்3. திட்டக்குடி(தனி)- கடலூர் மாவட்டம் 4. திருவொற்றியூர்- சென்னை 5. செஞ்சி- … Read More
செஞ்சிகோட்டை-ஆனந்த கோனார் செஞ்சி என்றவுடன் நாடோடிபாடல்களால் அறியப்பட்ட தேஜ் சிங் என்ற தேசிங்கு ராஜனே நினைவுக்கு வருவான். உண்மையில் அவன் பதவியில் இருந்தது பத்து மாதங்களே. நாராயணப்பிள்ளை என்பவர் எழுதிய கர்னாடக ராஜாக்கள் சரிதம் என்ற நூல் செஞ்ச… Read More
0 comments:
Post a Comment