Saturday, August 2, 2014
Home »
» திருப்பதி கோவிலில் 1 மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்: 7–ந்தேதி முதல் அமல்
திருப்பதி கோவிலில் 1 மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்: 7–ந்தேதி முதல் அமல்
இதனை தவிர்க்க புதிய நடைமுறையை அமுல்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டது. அதன்படி 300 ரூபாய் கட்டண டிக்கெட் ஆன்லைனில் வருகிற 7–ந்தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம் நாட்டில் எந்த மாநிலத்தில் இருந்தும் இன்டர்நெட் மூலம் ஆன்லைனில் இந்த தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். தரிசனத்துக்கான நேரம் டிக்கெட்டில் குறிப்பிட்டு இருக்கும்.
அந்த நேரத்தில் பக்தர்கள் சென்றால் 1 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவோ, பின்னரோ தரிசனத்துக்கு அனுமதி கிடையாது.
இந்த தகவலை தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாச ராஜு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும் போது, இந்த சிறப்பு தரிசன டிக்கெட்டுக்கு ‘‘டைம் ஸ்பாட் டிக்கெட்’’ என அழைக்கப்படும். 7–ந்தேதி முதல் இது அமுல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 1–வது கியூ காம்ளக்சில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பக்தர்களை தணிக்கை செய்யும் வகையில் 14 கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளது.
இந்த தரிசன முறையை படிப்படியாக தர்ம தரிசனம், திவ்ய தரிசனமும் (கால் நடை பக்தர்கள்) ஆன் லைன் மயமாக்கப்படும், அதே சமயத்தில் வி.ஐ.பி. பரிந்துரை கடிதங்களை ஏற்பது படிப்படியாக நிறுத்தப்படும்.
இவ்வாறு ஸ்ரீனிவாசராஜு தெரிவித்தார்.
Related Posts:
முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோனின் வரலாற்றை பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் யாதவ மகாசபை தேசிய தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோனின் வரலாற்றை பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் என்று யாதவ மகாசபை தேசிய தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் கேட்டு கொண்டுள்ளார். 1728 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருக… Read More
வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு ராமதாஸ் மரியாதை விடுதலை போராட்டத்துக்கு முதல் வித்திட்ட வீரன் அழகுமுத்துக்கோனின் 276–வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை, கோகுல மக்கள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாத… Read More
பாண்டியர்கள் யார்? பாண்டியர்கள் யார்? பாண்டியர்கள் யார்? பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் பாண்டியர் எனப் பெயர் பெற்றனர். பாண்டியர் என்ன குலம் என்பது தெளிவாக இருக்கும் பொது அதை மறைத்து ஒவ்வொரு ஜாதியினரும் நாங்கள் தான் பாண்டிய மன்னரின் பரம்பரை … Read More
தமிழ்நாட்டு இடையன்களின் கிளைகள் 1.கரிகாலன் இடையன் 2.புதுநாட்டு இடையன் 3.சிவத்த இடையன் 4.கருத்த இடையன் 5.கல்லுகட்டி இடையன் 6.சாம்பார் இடையன் 7.அப்பச்சி இடையன் 8.செம்பலங்குடி இடையன் 9.தெலுங்கு இடையன் 10.உள்நாட்டு இடையன் 11.அரசன் கிளை இடையன் 12.வருதாட்டு இடைய… Read More
யாதவ முன்னேற்ற கழகம் சார்பில் அழகுமுத்து கோன் ஜெயந்தி விழா Cohn alakumuttu kurupucai DMK government function, Chairman of the Yadava hero Ramamurti yatavavarkal alakumuttu Cohn show with their heirs feed the people who attended the ceremony attended a special event hos… Read More
0 comments:
Post a Comment