
Sunday, August 24, 2014
Home »
» மத்திய ..மாநில அரசே 150 செம்மறி ஆடுகளை இழந்த சந்தானம் யாதவ் குடும்பத்துக்கும் கோபாலகிருஷ்ணன் யாதவ் குடும்பத்துக்கும் தகுந்த இழப்பீடு தொகை வழங்குமாறு கோரிக்கை வையுங்கள் யாதவ இன மக்களே
மத்திய ..மாநில அரசே 150 செம்மறி ஆடுகளை இழந்த சந்தானம் யாதவ் குடும்பத்துக்கும் கோபாலகிருஷ்ணன் யாதவ் குடும்பத்துக்கும் தகுந்த இழப்பீடு தொகை வழங்குமாறு கோரிக்கை வையுங்கள் யாதவ இன மக்களே

இன்று அதிகாலை கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில் சென்ற ரயில், ஆடுகள் மீது மோதியது. உயிரிழந்த செம்மறி ஆடுகளின் மதிப்பு 11 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என அவற்றின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த சந்தானமும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனும் இணைந்து 350 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். அவர்கள் திருவிடைமருதூர் பகுதியில் அறுவடை செய்த வயல்களில் பட்டி அமைத்து ஆடுகளை மேய்ச்சலுக்காக விடுவது வழக்கம். நேற்றிரவு மழை பெய்ததால் வயலில் தண்ணீர் தேங்கியது.
மேலும், பட்டியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பும் சாய்ந்தது. இதனால், செம்மறி ஆடுகள் அனைத்தும், அருகிலிருந்த தண்டவளாகத்தில் படுத்துக்கிடந்தன.
Related Posts:
ಅಖಿಲೇಶ್ ಯಾದವ್ ರಾಷ್ಟ್ರದ ಅತಿ ದೊಡ್ಡ ರಾಜ್ಯವಾದ 'ಉತ್ತರ ಪ್ರದೇಶ'ದ ವಿಧಾನ ಸಭಾ ಚುನಾವಣೆಯಲ್ಲಿ 'ಸಮಾಜವಾದಿ ಪಕ್ಷ' ಕ್ಕೆ 'ಪವಾಡ ಸದೃಶ ಗೆಲವ'ನ್ನು ದೊರಕಿಸುವ ಮೂಲಕ, ೩೮ ವರ್ಷ ಪ್ರಾಯದ 'ಅತಿ ಚಿಕ್ಕ ವಯಸ್ಸಿನ ರಾಜಕಾರಣಿ', ಅಖಿಲೇಶ್ ಸಿಂಗ್ ಯಾದವ್ ರವರು, 'ರಾಜ್ಯದ ಮುಖ್ಯ ಮಂತ್ರಿಯ ಪದವಿ… Read More
பன்னிரண்டு ஆழ்வார்கள் "பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்அச்சுதா அமரரேறே ஆயர் தம் கொழுந்தே என்னும்இச்சுவை தவிர யாம்போய் இந்திரலோக மாளும்அச்சுவை பெரினும் வேண்டேன்- அரங்கமா நகருளானே""பூதம் ஸரஸ்ய மஹதாவ்ய பட்ட நாதஸ்ரீபக்தி ஸார குலசேகர யோகி… Read More
అఖిలేష్ యాదవ్ అఖిలేష్ యాదవ్, సమాజ్వాది పార్టీ సభ్యుడు భారతీయ రాజకీయ నాయకుడు మరియు మార్చి 2012 నాటికి ఉత్తర ప్రదేశ్, భారతదేశం యొక్క రాష్ట్ర ముఖ్యమంత్రి కార్యాలయం కలిగి అతి పిన్న ఉంది అఖిలేష్ యాదవ్ ప్రారంభ జీవితం మరియ… Read More
பொய்கை ஆழ்வார் கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சித்தார்த்த வருடம் ஐப்பசி மாதம் 1 திருவோண நட்சததிரத்தில், காஞ்சீபுரத்தில் பிறந்தார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர். மஹாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான திருச் சங்கின் அம்சமாக இவர்… Read More
Gavli (yadav) Gavli is a pastoral community found in the states of Goa and Maharashtra in India. The word Gavli means a milkmen or herdsmen in the Marathilanguage, and refers to a number of communities that p… Read More
0 comments:
Post a Comment