"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Thursday, July 31, 2014

கோகுலம் அறக்கட்டளை நிறுவுனர் மூர்த்தி யாதவ் கண்ணப்பன் ஐயாவுக்கு வாழ்த்து மடல்

என் குல அரசுக்கு முதலில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தலைவா உங்கள் ஆட்சியில் சமுகம் மிக பெரிய அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தது.இந்த காலகட்டத்தில் தான் வீரன் அழகுமுத்துகோன் சிலை சென்னை எக்மோர் இரயில் நிலையம்முன்பு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ ஜெயலலீதா திறந்துவைத்தார் இந்த நிகழ்ச்சியில் சுமார் 7 லட்சம் யாதவர்கள் கலந்துகொண்டார்கள் அந்த விழாவில்...

Wednesday, July 30, 2014

யாதவர்களே தனி இட ஒதுக்கீடு(MBC)வேண்டுமா? வேண்டாமா?

தனி இட ஒதுக்கீடு(MBC) என்பது கட்டாயம் தேவை என்கிற சூழ்நிலையை நோக்கி யாதவ சமுதாயம் சென்று கொண்டு இருக்கிறது . சொல்லப் போனால் ஒவ்வொரு சமுதாயமும் அதே நிலையில் தான் உள்ளது . ஏற்க்கனவே தனி இட ஒதுக்கீடு பெற்றுள்ள சில சமுதாய மக்கள் கூட அது போதவில்லை உள் இட ஒதுக்கீடு வேண்டும் என போராட துவங்கி விட்டனர் , நாமோ இன்னமும் போராடாமல் பிறரின் போராட்டத்தை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம்...

ஜீலை 31 திரு.R S ராஜகண்ணப்பன் அவர்களின் பிறந்தநாள்

திரு.ராஜகண்ணப்பன் தமிழக யாதவ சமுகத்தில் மிக முக்கியமான தலைவரக்களில் ஒருவர். இவர் அமைச்சராக இருந்த போதுதான் யாதவர் சமுகம் மிக பெரிய அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தது.இந்த காலகட்டத்தில் தான் வீரன் அழகுமுத்துகோன் சிலை சென்னை எக்மோர் இரயில் நிலையம்முன்பு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ ஜெயலலீதா திறந்துவைத்தார் இந்த நிகழ்ச்சியில் சுமார் 7 லட்சம் யாதவர்கள் கலந்துகொண்டார்கள்...

Tuesday, July 29, 2014

புறக்கணிக்கப்பட்டும் யாதவ மாணவர்கள்

விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு  இலவச மீதிவண்டியை நம் சமுதாயத்தை சேர்ந்த 8 க்கும் மேற்பட்டா மாணவிகளுக்கு தரவில்லை மற்ற மாணவ மணவிகளுக்கு தந்துள்ளனர் காரணம் கேட்டால் சைக்கிள் குறைவாக வந்ததால் இப்படி  செய்தோம் என்று ஆசிரியர் கூறுகிறார் . அதாவது சைக்கிள் பத்தல அதனால்  BC (பிற்பாடுத்தபட்டோர்) இவர்கள் 10 பேர் தானே  அதனால் தரவில்லை என்று கூறுகிறார்களே இதெல்லாம் ஒரு காரணம். க.குணசேகர் விழுப்புரம...

யாதவ் சங்கம் முலுண்ட் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா

இடம்: ஸ்ரீ மங்கள காரியாலயா ஹால் (முதல் மாடி) ஸ்ரீ நகர் ஷாப்பிங் சென்டர், போலீஸ் ஸ்டேஷன் அருகில், டாடா பைசன் எதிரில், ஸ்ரீ நகர், தானே. நாள்: 17-08-2014  இவண் முலுண்ட் யாதவா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள...

பரமக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

இடம்: பிருந்தாவன வளாகம்,யாதவர் திருமண மாளிகை பரமக்குடி நாள்: 24-08-2014  அனுப்பியவர் திரு.ஜீவ...

குறுங்கை யாதவ சமுதாயம் நடத்தும் கிருஷ்ண ஜெயந்தி விழா

இடம்: ஸ்ரீ உச்சிமாகாளி அம்பாள் திருக்கோவில்,மேலரத வீதி,திருக்குகுறுங்குடி நாள்: 17-08-2014  அனுப்பியவர் திரு.N.தினேஷ் யாதவ் குறுங்கை யாதவ சமுதாயம்,திருக்குறுங்குடி திருநெல்வேலி மாவட்டம் ...

கோகுலம் அறக்கட்டளை முதலாம் ஆண்டுவிழா பரிசு போட்டி

கோகுலம் அறக்ட்டளை முதலாம் ஆண்டுவிழா வருகின்ற கிருஷ்ணா ஜெயந்தி அன்று நடைபெறுகிறது அது சமயம் யாதவ இளைஞர் களுக்கு மைபைல் பரிசு வழக்கப்படுகிறது குலுக்கல் நடைபெறும் இடம் சிங்கப்பூர் நடத்துபவர் இசக்கிமுத்து யாதவ் இவ்வாறு கோகுலம் அறக்கட்டளை நிறுவுனர் திரு ஜெ முர்த்தி  யாதவ் கூறினார் அனைத்து யாதவ இளைஞர்கள் தங்களது பெயர் மைபல் நம்பர் கோகுலம் அறக்கட்டளை யில் பதிவு பண்னவும்...

Monday, July 28, 2014

ஆயர்களின் பிரிவுகள்

ஆயர்களின் பிரிவுகள் மூன்று வகைப்படும். அவை           1.பசுவினத்து ஆயர் (கோட்டினத்து ஆயர்)                        2.ஆட்டினத்து ஆயர் (புல்லினத்து ஆயர்)           3.கோவினத்து ஆயர்  பசுவினத்து ஆயர் இவற்றில் பசுவினத்து ஆயர்கள் பசுக்கூட்டங்களை மிகுதியாக...

கோமாதாவை போற்றி வணங்குவது ஏன்?

பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே! அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே! என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்.பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான், ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது....

SAMAJWADI PARTY MEMBERSHIP 2014

http://www.samajwadiparty.in/initial-membership.p...

மும்பை அந்தேரி யாதவ மகாசபை சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா

மும்பை அந்தேரி யாதவ மகாசபை சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் கணபதி விழா நடக்கவுள்ளது இதற்க்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைப்பெற்றது இந்த கூட்டத்தில் விழா நடத்துவது பற்றி சில முக்கிய முடிவுகளை எடுக்கப்பட்டது இந்த விழாவில் பேசிய அந்தேரி யாதவ மகாசபை தலைவர் திரு.மாடசாமி யாதவ். என் உயிரிலும் மேலான யாதவ சொந்தங்களே இன மானம் காக்க ஓரணியில் திரள்வோம்.தமிழகத்தில் யாதவனின்றி...

யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை தஞ்சாவூர் மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை இலவச இருதய மருத்துவ முகாம்

இடம்: பங்காருகாமாட்சி அம்மன் திருமண மண்டபம், மேலவீதி,தஞ்சாவூர் நாள்: 16-08-2014 சனிக்கிழமை, காலை 9 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நன்றி     யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை,தஞ்சாவூர...

யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை தஞ்சாவூர் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா

யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை சார்பில் 2013-2014 கல்வி ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதக மதிப்பேண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாரட்டி தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் மனித நேயர் டாக்டர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்கள் அனைவரும் குடும்பத்துடம் வருகை தந்து சிறப்பிக்க...

Friday, July 25, 2014

யாதவர் பெருமை சொற்பொழிவு

மதுரை வடக்குமாசிவீதி ஆதினம் மடத்தில் 25.7.2014 சனிகிழமை மாலை :யாதவர் பெருமை என்ற தலைப்பில் ஸீ மதனகோபால சுவாமிகள் சொற்பொழிவு ஆற்றுகிறார் மதுரை மாவட்ட யாதவ சொந்தங்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்  இவண்  மதுரை மாவட்ட யாதவ மகாசப...

Thursday, July 24, 2014

கரந்தைக் கவி வேங்கடாசலம் பிள்ளை

கி.பி.1886ஆம் ஆண்டு மார்கழித்திங்கள் ஐந்தாம் நாள் அரங்க வேங்கடாசல பிள்ளை பிறந்தார். அவர் பிறந்த இடம் தஞ்சைக் கந்தருவக் கோட்டை மோகனூர் ஆகும். அங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் கல்வியும், தமிழாசிரியர் குயிலையா சுப்பிரமணிய அய்யரிடம் தமிழ் இலக்கியங்களையும் பயின்ற பின்னர்க் காவல்துறை கண்காணிப்பாளராயிருந்த இலக்கணம் மா.நா.சோமசுந்தரம் பிள்ளை அவர்களிடம்தொல்காப்பியம் பயின்றார். செட்டிநாடு,...

Wednesday, July 23, 2014

மீண்டும் வெளிவருகிறது “யாதவ மித்திரன்”!

“யாதவ மித்திரன்” என்கிற திங்கள் இதழ்(மாத) 1970 ஆண்டு முதல் மதுரையில் இருந்து வெளிவந்திருக்கிறது. "யாதவர் கல்லூரி" வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்த மாத இதழ், ஆசிரியர் அய்யா ரெங்கசாமி அவர்களின் மறைவிற்கு பிறகு வெளிவரவில்லை.“யாதவ மித்திரன்” ஆசிரியர் மற்றும் உரிமையாளர் குடும்பத்தினருடன் கலந்து பேசினோம், அவர்கள் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" நடவடிக்கைகளை பார்த்து "யாதவ...

Join With Us!

கீழ்கண்ட நபர்களிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டு இந்த இணையதளத்தில் பதிவு செய்யபடுகிறது என்பதை தெரிவித்துகொள்கிறோம். தங்களிடம் இருக்கும் நம் சமுகம் தொடர்பான தகவல்களை எங்களுக்கு அனுப்ப tamilyadavs@gmail.com மேலும் இந்த இணையதளத்தில் இணைய தங்களின் பெயர், மாவட்டம்,கிராமம், தொலைபேசி எண்களை  tamilyadavs@gmail.com அனுப்பு வைக்குமாறு கேட்டுகொள்கிறோம். (குறிப்பு:இந்த...

அனைவரும் வருக

இந்த இணையத்தளத்திக்கு மாவட்டம் வாரியாக உறுப்பினர்கள் சேர்க்கபடுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர்,மாவட்டம்,கிராமம்,தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை tamilyadavs@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவம...

Monday, July 21, 2014

Join to all Yadav ! Welcome to all Yadav!!

நமது சமுதாயத்தில் நடக்கும் குடும்ப விழாக்கள் திருவிழாக்கள் மற்றும் யாதவா பொதுக்கூட்டங்கள் போன்றவைகள் எங்களுக்கு அனுப்புங்கள் அதை இணையதளத்தில் வெளியிடுவோம் தொடர்புக்கு tamilyadavs@gmail.com 7200671482 98847749...

Friday, July 18, 2014

ஜீலை 20 சங்கை ஆண்ட சிங்கம் மாவீரன் செ.குருசாமி யாதவ் அவர்களின் நினைவு நாள்

சங்கையை ஆண்ட எங்கள் சிங்கம் யாதவ குல தங்கம் உன் நினைவு நாளே எங்கள் எழுச்சி திருநாள் ஆம் மாவீரன் குருசாமி யாதவ் அவர்களின் நினைவு நாளே யாதவ இளைஞர்களின் எழுச்சி நாள் யாதவ சிங்ககளே மாவீரன் விழவில்லை நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார். அன்று வீழ்ந்த்து ஒரு குருசாமி இன்று வாழ்வது 1000 குருசாமி. யாதவ இன எழுச்சி நாளில் சபதம் ஏற்போம்.  ஒன்று படுவோம் வென்று காட்டுவோம் யாதவர்...

மண்டல் யாதவ் அவர்களின் 96வது பிறந்த நாள் விழாவானது 25 ஆகத்து 2014 அன்று தமிழ்நாடு யாதவர் சங்கம் சார்பாக கொண்டாடப்பட உள்ளது

பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 25 % கூடுதல் இடஒதுக்கீட்டினை பெற்றுத்தந்த மேதை பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் யாதவ் அவர்களின் 96வது பிறந்த நாள் விழாவானது 25 ஆகத்து 2014 அன்று தமிழ்நாடு யாதவர் சங்கம் சார்பாக கொண்டாடப்பட உள்ளது ... ஒவ்வொரு ஆண்டும் தமிநாடு யாதவர் சங்கம் மண்டல் அவர்களின் பிறந்த நாளினை கொண்டடிவருவது குறிப்பிடத்தகுந்தது. இதே போன்று அனைத்து யாதவ மக்களும் தலைவர்களும்...

Wednesday, July 16, 2014

அல்வா கூட கிடைக்காது: லல்லு பிரசாத் யாதவ் கிண்டல்

வெளிநாட்டு முதலீட்டாளர்களால் இந்திய மக்களுக்கு அல்வாகூட கிடைக்காது என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறினார்.  இதுதொடர்பாக ராஞ்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  ரெயில்வே மற்றும் பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை கொண்டு வருவதற்கு நரேந்திர மோடி அரசு பொதுமக்கள் தனியார் பங்களிப்பு என்ற புல்லாங்குழலை வாசித்து வருகிறது. வெளிநாட்டு...

தமிழ்நாட்டு இடையன்களின் கிளைகள்

1.கரிகாலன் இடையன் 2.புதுநாட்டு இடையன் 3.சிவத்த இடையன் 4.கருத்த இடையன் 5.கல்லுகட்டி இடையன் 6.சாம்பார் இடையன் 7.அப்பச்சி இடையன் 8.செம்பலங்குடி இடையன் 9.தெலுங்கு இடையன் 10.உள்நாட்டு இடையன் 11.அரசன் கிளை இடையன் 12.வருதாட்டு இடையன் 13.பெரிய இடையன் 14.ஆட்டு இடையன் 15.சீவ இடையன் 16.புதுக்கண் நாட்டார் நம்பியார் 17.கருத்தமணி இடையன் 18.பால் இடையன் 19.மோர் இடையன் 20.நம்பி இடையன் 21.பாசி இடையன் 22.சிவார் இடையன் 23.கொள்ளு இடையன் 24.வடுக இடையன் 25.மொட்ட இடையன் 26.தலைப்பா...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar