Wednesday, July 16, 2014
Home »
» அல்வா கூட கிடைக்காது: லல்லு பிரசாத் யாதவ் கிண்டல்
அல்வா கூட கிடைக்காது: லல்லு பிரசாத் யாதவ் கிண்டல்
வெளிநாட்டு முதலீட்டாளர்களால் இந்திய மக்களுக்கு அல்வாகூட கிடைக்காது என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறினார்.
ரெயில்வே மற்றும் பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை கொண்டு வருவதற்கு நரேந்திர மோடி அரசு பொதுமக்கள் தனியார் பங்களிப்பு என்ற புல்லாங்குழலை வாசித்து வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு பணத்தை சம்பாதித்துவிட்டு லாபத்துடன் சென்றுவிடும். உங்களுக்கு (பொதுமக்கள்) அல்வாகூட கிடைக்காது.
ஷாங்காய் போன்ற 100 நகரங்களை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த ஆண்டு பட்ஜெட் போன்று அதிக செலவாகும் என்பதால் ஷாங்காய் போன்ற ஒரு நகரை கட்டமைப்பதே கடினம்.
புல்லட் ரெயில் திட்டம் அகமதாபாத்-மும்பை இடையே அறிமுகம் செய்யப்படும் என்று பட்ஜெட்டில் உள்ளது. அந்த பகுதி மட்டும்தான் உண்மையான இந்தியா என்று நினைக்கிறார்கள். இது மக்களை மீண்டும் முட்டாளாக்கும் செயல். விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என்று தேர்தலுக்கு முன்னதாக பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. இப்போது தக்காளி விலை கிலோ ரூ.60க்கு சென்றுவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Posts:
கோகுல ஆழ்வார் கூட்டத்தில் ராதையின் காதலனுக்கு 25வது ஜெயந்தி விழா அடக்கி ஆண்ட வம்சம் எவருக்கும் அடங்கி வாழ முடியாது கோகுல ஆழ்வார் கூட்டத்தில் ராதையின் காதலனுக்கு 25வது ஜெயந்தி விழா அனைத்து சொந்தங்களும் விழாவினை சிறப்பித்து தருமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இவண், கோகுல ஆ… Read More
திருநெல்வேலியில் யாதவர் பண்பாட்டுக் கழகம் சார்பில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை திருநெல்வேலியில் யாதவர் பண்பாட்டுக் கழகம் சார்பில் திங்கள்கிழமை மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. யாதவர் பண்பாட்டுக் கழக செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் எஸ். சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் உயர்… Read More
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் நரிவிழா கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா(05.09.2015) யாதவ சொந்தங்களுக்கு வணக்கம் பரமக்குடி வட்டம் நரிவிழா கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவில் கோகுலம் அறக்கட்டளை நரிவிழா தோழர்கள் சார்பாக குழந்தைகளுக்கு நோட்டு பத்தகம் வழங்கப்பட்டது இதற்க்கான ஏற்ப்பாடுகலை ம.மோகன… Read More
16.8.2015 அன்று தஞ்சாவூரில் நடைபேற்ற பரிசளிப்பு, பாராட்டு விழா … Read More
கோகுலம் அறக்கட்டளை சார்பகா மாவீரன் அழகுமுத்துக்கோன் இசை வெளீயிடு கோகுலம் அறக்கட்டளை சார்பாக 30.08.2015 அன்று மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் அவர்களின் பாடல் வெளியிட்டு விழா சிறப்பாக நடைபெற்றது இதில் காலை 8 மணியளவில் கட்டாளங்குளத்தில் மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் அவர்… Read More
0 comments:
Post a Comment