Wednesday, July 30, 2014
Home »
» யாதவர்களே தனி இட ஒதுக்கீடு(MBC)வேண்டுமா? வேண்டாமா?
யாதவர்களே தனி இட ஒதுக்கீடு(MBC)வேண்டுமா? வேண்டாமா?
தனி இட ஒதுக்கீடு(MBC) என்பது கட்டாயம் தேவை என்கிற சூழ்நிலையை நோக்கி யாதவ சமுதாயம் சென்று கொண்டு இருக்கிறது . சொல்லப் போனால் ஒவ்வொரு சமுதாயமும் அதே நிலையில் தான் உள்ளது . ஏற்க்கனவே தனி இட ஒதுக்கீடு பெற்றுள்ள சில சமுதாய மக்கள் கூட அது போதவில்லை உள் இட ஒதுக்கீடு வேண்டும் என போராட துவங்கி விட்டனர் , நாமோ இன்னமும் போராடாமல் பிறரின் போராட்டத்தை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம் .
சரி நமக்கு இட ஒதுக்கீடு வேண்டுமா ? வேண்டாமா ? என்ற முக்கிய கேள்வியை உங்கள் முன் வைக்கின்றோம் !
வேண்டும் எனில், ஏன் வேண்டும் என்றும் ?
வேண்டாம் எனில் , ஏன் வேண்டாம் என்றும் கூறுங்கள் ?
தனி இட ஒதுக்கீட்டிற்கான அவசியத்தை மற்றொரு பதிவில் விரிவாக கூறுகிறேன் !!!
போராட தயாராக உள்ள போராளிகள் 9042999966 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும் !!!
Related Posts:
69 வது சுதந்திர தின விழாவில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவ சிலைக்கு கோகுலம் அறக்கட்டளை சார்பாக மரியாதை 69 வது சுதந்திர தின விழாவில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவ சிலைக்கு கோகுலம் அறக்கட்டளை சார்பாக மரியாதை செய்யப்பட்டது மற்றும் புகைபடங்கள் யோகா மற்றும் சிலம்பத்தில் வெற்றி அடைந்தவர்களுக்கு கோகுலம் அறக்… Read More
யாதவர் பண்பாட்டுக்கழகம் நடத்தும் 16 வது ஆண்டு ஸ்ரீ கண்ணன் ஜெயந்தி விழா விருதுநகர் மாவட்டம், இராசப்பாளையம் வட்டம் - சொக்கநாதன் புத்தூர் கிராம "யாதவர் பண்பாட்டுக்கழகம்" நடத்தும் 16 வது ஆண்டு ஸ்ரீ கண்ணன் ஜெயந்தி விழா வரும் 05/09/2015 அன்று நடைபெற இருக்கிறது. எங்கள் ஊரில் நடைபெறும் கிர… Read More
கோகுல ஆழ்வார் கூட்டத்தில் ராதையின் காதலனுக்கு 25வது ஜெயந்தி விழா அடக்கி ஆண்ட வம்சம் எவருக்கும் அடங்கி வாழ முடியாது கோகுல ஆழ்வார் கூட்டத்தில் ராதையின் காதலனுக்கு 25வது ஜெயந்தி விழா அனைத்து சொந்தங்களும் விழாவினை சிறப்பித்து தருமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இவண், கோகுல ஆ… Read More
கோகுலம் அறக்கட்டளை சார்பகா மாவீரன் அழகுமுத்துக்கோன் இசை வெளீயிடு கோகுலம் அறக்கட்டளை சார்பாக 30.08.2015 அன்று மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் அவர்களின் பாடல் வெளியிட்டு விழா சிறப்பாக நடைபெற்றது இதில் காலை 8 மணியளவில் கட்டாளங்குளத்தில் மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் அவர்… Read More
16.8.2015 அன்று தஞ்சாவூரில் நடைபேற்ற பரிசளிப்பு, பாராட்டு விழா … Read More
வேண்டாம் அய்யா இட ஒதுக்கிடு என்று mbc வங்கினால் நம்மை நாமே தரம் தாழ்த்தி கொள்ளவது போன்றது சில குறும்ப இடையர்கள் மற்றும் கீதாரிகளுக்கு mbc இட ஓதிக்கிடு வாங்கி தந்தால் நல்ல இருக்கும். EWS enconomically weaker section இட ஒதிக்கிடை யாதவர்களுக்கு அதிகப்படுத்தாலம். ஆண்ட சமுகம் என்று கூறிவிட்டு இடஒதிக்கிடுக்காக இந்த அரசுயிடம் கெஞ்சுவதா?.முதலில் நாம் தமிழ் இடையர்களின் பெருமையை வட இந்தியாவிலும் பரவச் செய்து நாம் தமிழ் இடையர் மத்தியில் நாம் தேசிய இனம் என்பதை முதலில் பதிய வையுங்கள்
ReplyDelete