Friday, July 18, 2014
Home »
» ஜீலை 20 சங்கை ஆண்ட சிங்கம் மாவீரன் செ.குருசாமி யாதவ் அவர்களின் நினைவு நாள்
ஜீலை 20 சங்கை ஆண்ட சிங்கம் மாவீரன் செ.குருசாமி யாதவ் அவர்களின் நினைவு நாள்
யாதவ குல தங்கம்
உன் நினைவு நாளே
எங்கள் எழுச்சி திருநாள்
ஆம் மாவீரன் குருசாமி யாதவ்
அவர்களின் நினைவு நாளே
யாதவ இளைஞர்களின் எழுச்சி நாள்
யாதவ சிங்ககளே மாவீரன் விழவில்லை நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்.
அன்று வீழ்ந்த்து ஒரு குருசாமி இன்று வாழ்வது 1000 குருசாமி.
யாதவ இன எழுச்சி நாளில் சபதம் ஏற்போம்.
ஒன்று படுவோம் வென்று காட்டுவோம்
யாதவர் லட்சியம்! வெல்வது நிட்சயம்!
ஓங்குக மாவீரனின் புகழ்! வாழ்க யாதவர் குலம்!!
Related Posts:
யாதவர் பண்பாட்டு கழக செயற்குழுக் கூட்டம் மதுரையில் யாதவர் பண்பாட்டு கழக செயற்குழுக் கூட்டம் தலைவர் (பொறுப்பு) வீரணன் தலைமையில் நடந்தது. செயலாளர் கருப்பணழகு, பொருளாளர் குருசாமி முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், முத்துக்கிருஷ்ணன், சுந்தரராஜன் பே… Read More
ஆடுவளர்போர் சங்கம் அதிரடி' - நோட்டாவுக்கு எங்கள் ஒட்டு வணக்கம். மதுரையில் யாம்/YES(யாதவர் தன்னுரிமைப் பணியகம்) முயற்சியால் "தமிழ்நாடு ஆடுவளர்ப்போர் சங்கம்" கோரிக்கையை அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது, கோரிக்கைகளுக்கு நம்பிக்கை வாக்கு அளிப்பவர்களுக்கு நன்றியோட… Read More
ரயில் மறியல் முயற்சி: யாதவர் பேரவையினர் 55 பேர் கைது யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் ரயில் மறியலுக்கு முயன்ற யாதவர் தேசிய பேரவையினர் 55 பேர் கைது செய்யப்பட்டனர். யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்… Read More
இலங்கையும்(ஈழம்) இடையர்களும்! ஈழத்தில் ஆதியில் வாழ்ந்த இனங்கள்!! குமரிக்கண்ட கடல் கோள் உருவாகுவதற்கு முன்னரே கடல் கொண்ட அதாவது கடலால் அழிவுற்ற நாடுகளும் ஒன்றாக இருந்த இலங்கையில் வாழ்ந்த மக்களாக , நாகர்கள், இயக்கர் அதாவது யக்க்ஷர்கள், வேடர்கள், இடையர்கள், அமானுயர்கள், என்ற இனங்களை சேர… Read More
Association sseeks permission for rearing sheep Tamil Nadu Yadava Goat Rearers Association today sought permission for rearing sheep in the forest lands and Government poramboke lands, as was done in many other states. Talking to newsmen K Kuruthalingam, state P… Read More
0 comments:
Post a Comment