Wednesday, July 9, 2014
Home »
» குலசேகர ஆழ்வார்
குலசேகர ஆழ்வார்
மலைநாடான சேர நாட்டைச் சேர்ந்த திருவஞ்சிக் கோலத்தில் கி.பி. 8ம் நூற்றாண்டில் பராபவ வருடம், மாசிமாதம், புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தார்.
ஸ்ரீமஹாவிஷ்ணுவின் கௌஸ்துபத்தின் அம்சமாக இவர் கருதப்படுகிறார். அரச குலத்தில் பிறந்த இவர் வடமொழியிலும் தேர்ச்சி பெற்று வில் வித்தை, வாள் பயிற்சி முதலியவற்றையும் பயின்றார். பாண்டிய அரசனின் மகளை மணந்து மணவாழ்க்கையில் ஈடுபட்டு, பல போர்களையும் வென்றார்.
ஸ்ரீமந் நாராயணனே இவ்வுலக வாழ்க்கை மாயை என்பதை அவருக்குணர்த்திய பின் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு, கடவுள் பக்தியைப் பரப்புவதே தன்கடமையென எண்ணினார். தன்னை யசோதையாகவும், கண்ணனைத் தன் குழந்தையாகவும் பாவித்துப் பல பாசுரங்கள் இயற்றினார். ராமாயணக் கதைகளைக் கேட்டுணர்ந்து ராமபக்தியில் மூழ்கித் திளைத்தார்.
பெருமாள் திருமொழி என்ற பெயரில் 105 பாசுரங்கள் இயற்றி திருவரங்கனுக்குக் கைங்கர்யம் செய்வதிலேயே காலம் கழித்துப் பரம பதமடைந்தார்.
Related Posts:
இறைவனை கண்டு சொன்ன இடையன் வைத்தீஸ்வரன்கோயில் – மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் திருநின்றியூர் இருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. பரசுராமனால் இங்கு வந்த சிவன்: ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா. கணவரின் பேச்… Read More
மத்திய மாநில அரசுகளே பசு வதை தடுப்பு சட்டத்தை உடனே நிறைவேற்று … Read More
யாதவ இளைஞர்களின் பாதை..........கோகுலம் அறக்கட்டளை அன்புகொண்ட யாதவ சொந்தங்களே, உலகம் முழுதும் இருக்கும் யாதவ இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் கொணர்ந்து, வலுவான சமூக அடித்தளம் அமைக்கும் செயல்பாட்டை கோகுலம் அறக்கட்டளை முன்னெடுத்து வருகிறது. அந்த வலுவான சமூ… Read More
பாலை திரைப்படம் (2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய தமிழ் ஆயர்களின் வரலாறு) கிமு. 3ஆம் நூற்றாண்டில் படம் தொடங்குகிறது. முதலில் ஆயர் என்னும் சங்ககால தமிழ் மக்களில் ஒரு குழுவினர் ஆய்க்குடி என்னும் வளமான ஊரில் வாழ்கின்றனர். வேற்று மொழி பேசும் வந்தேறி கூட்டமொன்று அவ்வூரில் உள்ள ஆயர்களில் பலரைக்கொன்… Read More
நம் கையை விட்டு நழுவிச் செல்லும் "யாதவர் கல்லூரியை" மீண்டும் நம் கைகளுக்குள் கொண்டுவருவதற்கான "கருத்தாய்வு கூட்டம்". உறவுகளுக்கு, வணக்கம்.நம் கையை விட்டு நழுவிச் செல்லும் "யாதவர் கல்லூரியை" மீண்டும் நம் கைகளுக்குள் கொண்டுவருவதற்கான "கருத்தாய்வு கூட்டம்".போற்றுதல்குறிய கல்லூரி உறுப்பினர்கள், சமுக பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களுக்க… Read More
0 comments:
Post a Comment