Wednesday, July 2, 2014
Home »
» பேயாழ்வார்
பேயாழ்வார்
திருமயிலை என்றழைக்கப்படுகின்ற மயிலாப்பூரில் கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சித்தார்த்த வருடம் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் குளத்தில் ஓர் செவ்வல்லி மலரில் அவதரித்தார் என்பது புராணம். ஸ்ரீமந் நாராயணின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான நாந்தகம் என்கின்ற வாளின் அம்சமாக இவர் கருதப்படுகிறார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர்.
Related Posts:
நெல்லை தெற்குபட்டியில் உள்ள அழகுமுத்து கோன் சிலை … Read More
சென்னையில் 21-09-14 அன்று கோகுலம் அருள் தீபம் அறக்கட்டளை சார்பாக நடந்த முதல் செயற் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் மாவட்டம் தோறும் வழக்கறினர்களை உருவாக்குவது மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அளித்தால். பள்ளிக்கூடங்கள் திறப்பது அதன் மூலம் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு . குழந்த்தைகளுக்கு சிறந்… Read More
யாதவர் தன்னுரிமைப் பணியகம் நடத்தும் விழாவிற்கு வருகை தர அழைப்பிதழ் பெற? அன்புடையீர் வணக்கம் ஆயர் விருதுகள் 2014 (28/09/2014) அன்று மதுரையில் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" நடத்தும் விழாவிற்கு வருகை தர விருப்பம் உள்ள முகநூல் நண்பர்கள் உங்களுடைய முகவரி அல்லது WHATSUP நம்பரை விருப்பம் உள்ள… Read More
Saidapet Yadavar Sangam celebrate Krishna Jayanthi Saidapet Yadavar Sangam organised Sri Krishna Jayanthi celebration. The President of Tamil Nadu Yadava Mahasai Dr.M. Gopalakrishnan, Gokula Makkal Katchi President Thiru. M.V. Sekar, Sadai Thanasekar, Manokaran, Rajendran an… Read More
ALL INDIA YADAV MAHASABHA NATIONAL EXECUTIVE MEETING ON 21st SEPTEMBER 2014 AT LUCKNOW … Read More
0 comments:
Post a Comment