Thursday, July 3, 2014
Home »
» திருமழிசை ஆழ்வார்
திருமழிசை ஆழ்வார்
எம்பெருமானைத் தம் நண்பனாகப் பாவித்துப் பல பாசுரங்கள் பாடியுள்ளார். இவர் அவதரித்தது திருமழிசை என்ற ஊரில். தை மாதம் மக நட்சத்திரத்தில் தோன்றினார். திருமழிசைப் பிரான் என்றழைக்கப்பட்ட இவர் எம்பெருமானின் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகக் கருதப்படுகிறார்.
இவர் தன் வளர்ப்புப் பெற்றோருக்குப் பிறந்த கணிக் கண்ணனைத் தன் சீடனாக ஏற்று பொய்கையாழ்வார் வாழ்ந்த திருவெஃகா சென்று யதோத்தகாரிப் பெருமானை ஸேவித்து தியானம் செய்தார். பின்னர் கணிக்கண்ணனுடன் திருக்குடந்தை சென்று ஆராவமுதப் பெருமான் மீது பல பாசுரங்கள் இயற்றினார்.
திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி என்று பரமனின் மீது பல பாசுரங்கள் இயற்றினார்.
Related Posts:
சிங்கமுத்து சேர்வைக்கார யாதவ் மன்னர் அழகுமுத்துவின் 6 தளபதிகள் இவர்கள் 6 பேரும் பீரங்கி வாயிலில் வைத்து சுடப்பட்டனர். 1. கெசக்சிலணன் சேர்வைகார கோனார் 2. முத்தழகு சேர்வைகார கோனார் 3. வெங்கடேஸ்வர எட்டு சேர்வை கோனார் 4. ஜெகவீரரெட்டு மணியக்கார கோனார் … Read More
முதன் முதலில் ஆட்சி முறையை அறிமுகபடுத்திய ஆயர்கள் முல்லை நில மக்கள், ஆயர்… Read More
திருவண்ணாமலையில் அழகுமுத்துகோன் குரு பூஜை விழா Thanks to Ramamoorthy Yadav … Read More
திருப்பதி கோவிலில் 1 மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்: 7–ந்தேதி முதல் அமல் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இவர்கள் தரிசனத்துக்கு மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க புதிய நடைமுறையை அமுல்படுத்த தேவஸ்தானம் திட்டமிட… Read More
யாதவர் தன்னுரிமைப் பணியகம் விருதுகள் - 2014 யாதவர் தன்னுரிமைப் பணியகம் 13 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு செப்டம்பர் மாதம், மதுரையில் முதல் முறையாக மிக பிரமாண்டமாக மூன்று விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைப்பின் பேரி… Read More
0 comments:
Post a Comment